குரூப் 1 முதன்மை தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

[TNPSC group 1 servie exam eludhum Maatru thiranaaligalukku koodudhal oru mani neram valanga uyar needhimandram utharavu]
 
குரூப் 1 முதன்மை தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குரூப் 1 முதன்மை தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவரான செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளது.
[TNPSC group 1 servie exam eludhum Maatru thiranaaligalukku koodudhal oru mani neram valanga uyar needhimandram utharavu]
டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 முதன்மை தேர்வு வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...