கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று, அதன் சாற்றை மெதுவாக விழுங்கினால். . . kirambin maruthuva payan

இந்த கிராம்பு என்ற ஒரு மூலிகையை, நம் வீட்டில் உள்ள‍ அம்மா, சமைக்கும் போது அதாவது,

பிரியாணி, பிரிந்தி உட்பட பல உணவுகளை சேர்ப்ப‍ர். இந்த  கிராம்பு வாசனைக்கு மட்டு மல்ல‍, நமது உடலில் ஏற்படும் சில வகையான வியாதிகளிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள‍வும் பயன் படுகிறது என்றால், அது மிகையாகாது.

பித்தம் அதிகம் உள்ளவர்கள், தினந்தோறும் இரண்டு கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று, அதன் சாற்றினை மெதுவாக விழுங்கினால், பித்தம் குறையும். மேலும் கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் சுத்த‍மான அசல் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், பித்தத்தினால் உண்டாகும் வாந்தி நின்று , அஜீரண கோளாறுகள் சரியாகும்.

கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று, அதன் சாற்றை மெதுவாக விழுங்கினால். . . kirambin maruthuva payan

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...